Tuesday, August 25, 2009

பேதைப் பெண்ணே


உனது பெற்றோர்களின் இதயத் துடிப்புக்காக
எனது இதயத் துடிப்பை நிறுத்தினாய்......


அடி பேதைப் பெண்ணே!!!!!!


உனக்கேன் தெரியவில்லை..!!!
நின்றது எனது துடிப்பல்ல
உனது இதய துடிப்பென்று!!!!!!

Friday, August 21, 2009

கடவுளின் சாமர்த்தியம்

ஆண்களிடம் தோற்றுவிடுவோமோ
என்ற
பயத்தால் தான்
பெண்களையும், காதலையும்
படைத்தார்
கடவுள்!!!